என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போத்தனூர் கொள்ளை
நீங்கள் தேடியது "போத்தனூர் கொள்ளை"
போத்தனூர் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து 65 பவுன் நகை மற்றும் 1½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:
கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 55). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. சாகுல்ஹமீது வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் 65 பவுன் தங்க நகைகள், ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சாகுல் ஹமீது குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்மிட்ட மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சாகுல் ஹமீது போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 55). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. சாகுல்ஹமீது வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் 65 பவுன் தங்க நகைகள், ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சாகுல் ஹமீது குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்மிட்ட மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சாகுல் ஹமீது போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X